ரிதன்யா தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நடந்த 27 வயது ரிதன்யாவின் தற்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் மன அழுத்தம், வரதட்சனை சர்ச்சைகள், மற்றும் உறவினர்களின் ஒடுக்குமுறைகளால் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டதாக க...