சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் முடிவு – கல்வி நிதியில் முன்னேற்றம்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு தள்ளிப்போட்டது தொடர்பாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு முதல்வர் ...














